இந்த சத்திர சிகிச்சையைச் செய்த டாக்டர் Mehta ஒரு
மருத்துவ விந்தையைக் கண்டார். அவரது வயிற்றிலிருந்து இரண்டு கால்கள், பல எலும்புகள், கைகள் ,நீண்ட நகங்களுடன் விரல்கள் , என பல உடல் பாகங்களை அகற்றினார்கள்.அவரது இரட்டைப் பிறவி ( twin brother) பிறப்பிலிருந்தே அவர் வயிற்றில் ஒரு ஒட்டுண்ணியாக வளர்ந்த விந்தை அதன் பின்னர் தெரிய வந்தது. உலகத்தில் இப்படியான சம்பவங்கள் பல இடங்களில் இதற்கு முன்னரே நடந்திருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் அறிய வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியான கற்பங்கள் 500,000 க்கு ஒன்றுதான் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளனவாம்.
இவ்வாறாக ஒரு கருவைச் சுற்றி மற்றைய கரு வளரும் நிலையை '' Fetus in fetu'' என்று அழைக்கிறார்கள்.
.
11 comments:
இதுவரை அறிந்திடாத தகவல்...! ஆச்சர்யம் அளிக்கிறது...!
இதே மாதிரியான ஒரு செய்தியை - நான் பல வருஷங்கள் முன் கேள்வி பட்டிருக்கிறேன்.
எனக்கு புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கு மட்டும் எப்படித்தான் கிடைக்குமோ விநோத தகவல்கள்!!!!
பகிர்வுக்கு மிக்க நன்றி
http://en.wikipedia.org/wiki/Fetus_in_fetu
இந்த தொடர்பில் இது போல் இன்னும் பல நிகழ்வுகளையும் காணவும்.
ஆண்டவன் படைப்பில் ஏற்படும் ஒரு சில விபரீதங்கள் ( departures from routines )
அதனால் அல்லல் உறும் மானிடர்கள் !!
இவையெல்லாம் கூட வினைப்பயனா !!
தெரியவில்லை.
அது சரி. தொந்தி கணபதிக்கு கூடத்தான் வயிறு பருத்து இருக்கிறது !!
ஒரு வேளை ???
சுப்பு ரத்தினம்.
ஐய்யய்யோ....ஜெஸி இப்படியெல்லாமா?
பார்க்கவே பயமாக இருக்கின்றது
என்ன விந்தை! நன்றிடா செல்லம்
கண்டு பிடித்து காட்டியதற்கு,!
விந்தையான தகவல். பகிர்வுக்கு நன்றி.
படிக்கும் போதே பயமா இருக்கு. பாவம்
இதென்ன கொடுமை
குழந்தையை கூடவே சுமந்தவர்...
பதிவு எப்போதும் போலவே கலக்கல்..
ரொம்ப நாள் கழிச்சு வந்ததால இப்போ சொல்றேன்... டெம்ப்ளேட் நல்லா இருக்கு...
பிரமிப்பாக இருக்கிறது..... அருமையான பகிர்வு ஜெஸ்வந்தி !!!
Post a Comment