tag:blogger.com,1999:blog-219622969621953944.post4137049769930923583..comments2023-08-25T05:24:43.395-07:00Comments on மௌனராகங்கள்: நண்பிக்கு ஒரு கடிதம்ஜெஸ்வந்தி - Jeswanthyhttp://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-219622969621953944.post-31972472506320825612009-11-23T05:01:05.060-08:002009-11-23T05:01:05.060-08:00//சத்ரியன் said...
//வயசு போனால் போகட்டும்-...//சத்ரியன் said...<br /> //வயசு போனால் போகட்டும்-இந்த<br /> வருத்தம் தான் ஏன் எனக்கு?<br /> கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ<br /> உன் முகவரியை எங்கே வைத்தேன்?..///<br /><br /> ஜெஸ்வந்தி,<br /> இயல்பான சொற்கள். அழகான சொற்கோர்வை.<br /> அசந்து விட்டேன். இந்த அழகிய கவிதையில்..!//<br />வாங்க சத்ரியன் . உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-72087496993451135182009-11-23T04:56:04.846-08:002009-11-23T04:56:04.846-08:00//கவிதை(கள்) said..
முதுமையின் வலி கவிதை
வாழ்த்துக...//கவிதை(கள்) said..<br />முதுமையின் வலி கவிதை<br />வாழ்த்துக்கள்<br />விஜய்//<br /><br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜய்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-90099963366961171182009-11-23T03:39:03.710-08:002009-11-23T03:39:03.710-08:00//வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக...//வயசு போனால் போகட்டும்-இந்த<br />வருத்தம் தான் ஏன் எனக்கு?<br />கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ<br />உன் முகவரியை எங்கே வைத்தேன்?..///<br /><br />ஜெஸ்வந்தி,<br /><br />இயல்பான சொற்கள். அழகான சொற்கோர்வை.<br /><br />அசந்து விட்டேன். இந்த அழகிய கவிதையில்..!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-82079302360668805402009-11-21T03:27:44.911-08:002009-11-21T03:27:44.911-08:00முதுமையின் வலி கவிதை
வாழ்த்துக்கள்
விஜய்முதுமையின் வலி கவிதை<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-40742572035670653592009-11-16T12:37:09.390-08:002009-11-16T12:37:09.390-08:00//லதானந்த் said...
கவிதை நன்றாயிருக்கிறது - உ...//லதானந்த் said...<br /><br /> கவிதை நன்றாயிருக்கிறது - உங்கள் பெயரும்தான்.//<br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லதானந்த். எனக்குப் பிடித்த பெயர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-17645302055275670472009-11-16T12:33:53.735-08:002009-11-16T12:33:53.735-08:00//நட்புடன் ஜமால் said...
/வயசு போனால் போகட்டு...//நட்புடன் ஜமால் said...<br /><br /> /வயசு போனால் போகட்டும்-இந்த<br /> வருத்தம் தான் ஏன் எனக்கு?<br /> கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ<br /> உன் முகவரியை எங்கே வைத்தேன்?/<br /> முகவரி மறந்தாலும் - தொலைத்தாலும்<br /><br /> முகம் மறக்கா நட்பு சிறப்பே//<br />சரியான விடயத்தைப் பிடித்திருக்கிறிர்கள். அதைத் தான் சொல்ல வந்தேன். என்ன மறந்தாலும் நண்பியை மறக்கவில்லை என்பது தான் கவிதையின் அர்த்தம்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-77797559824544547622009-11-15T05:55:35.250-08:002009-11-15T05:55:35.250-08:00கவிதை நன்றாயிருக்கிறது - உங்கள் பெயரும்தான்.கவிதை நன்றாயிருக்கிறது - உங்கள் பெயரும்தான்.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-68191908640268849712009-11-14T23:56:17.444-08:002009-11-14T23:56:17.444-08:00வயசு போனால் போகட்டும்-இந்த
வருத்தம் தான் ஏன் எனக்க...வயசு போனால் போகட்டும்-இந்த<br />வருத்தம் தான் ஏன் எனக்கு?<br />கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ<br />உன் முகவரியை எங்கே வைத்தேன்?]]<br /><br />முகவரி மறந்தாலும் - தொலைத்தாலும்<br /><br />முகம் மறக்கா நட்பு சிறப்பேநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-49884205372212019712009-11-13T10:24:45.443-08:002009-11-13T10:24:45.443-08:00//திருப்பூர் மணி Tirupur mani said...
அறுபதிலும் ர...//திருப்பூர் மணி Tirupur mani said...<br />அறுபதிலும் ரசிக்க பல விஷயங்கள் ...கவிதை அருமை!//<br /><br />வாங்க திருப்பூர் மணி. ரசனைக்கும் வயதிற்கும் தொடர்பே கிடையாதே! உங்கள் கருத்துக்கு நன்றி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-34432883245597158482009-11-13T06:04:02.537-08:002009-11-13T06:04:02.537-08:00அறுபதிலும் ரசிக்க பல விஷயங்கள் ...கவிதை அருமை!அறுபதிலும் ரசிக்க பல விஷயங்கள் ...கவிதை அருமை!தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-8295726903693135562009-11-12T07:41:31.619-08:002009-11-12T07:41:31.619-08:00//ஹேமா said...
வயதின் முதிர்வையும் அதனால் ஏற்ப...//ஹேமா said...<br /> வயதின் முதிர்வையும் அதனால் ஏற்படும் மறதியையும் சொல்லியிருக்கும் விதம் அழகு ஜெஸி.படம் தெளிவில்லாவிடாலும் இயல்பாயிருக்கு.தலைப்புதான் ஏனோ பொருத்தமில்லாமல் இருக்கு.//<br /><br />வாங்க ஹேமா. சிறிய படத்தை பெரிதாக்கியத்தில் தெளிவில்லாமல் போய் <br /> விட்டது. முழுக் கவிதையும் நண்பிக்கு எழுதிய கடிதம் தான். அது தெளிவாக நான் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-37668999672658423922009-11-12T05:20:02.630-08:002009-11-12T05:20:02.630-08:00//பிரியமுடன்...வசந்த் said...
//வயசு போனால் போக...//பிரியமுடன்...வசந்த் said...<br /> //வயசு போனால் போகட்டும்-இந்த<br /> வருத்தம் தான் ஏன் எனக்கு?<br /> கடிதம் எழுதி முடித்து விட்டேன்- ஐயோ<br /> உன் முகவரியை எங்கே வைத்தேன்?//<br /><br /> நல்ல விதமா முடிச்சுருக்கீங்க..தொடருங்கள்..//<br /><br />வாங்க வசந்த். முடிவு பிடிச்சிருக்கா.? நான் முகவரியைத் தொலைத்துவிட்டுத் திண்டாடுவதா? ஹி ஹிஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-84459758107046557962009-11-12T05:16:22.376-08:002009-11-12T05:16:22.376-08:00/ஊடகன் said...
ரொம்ப அழகான இயல்பான கவிதை.....
.../ஊடகன் said...<br /> ரொம்ப அழகான இயல்பான கவிதை.....<br /> வாழ்த்துக்கள்........//<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஊடகன். தொடர்ந்து வாருங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-71775540618154382092009-11-12T05:11:03.380-08:002009-11-12T05:11:03.380-08:00//தமிழரசி said...
மறதியில் மலர்ந்த கவிதை மணம்...//தமிழரசி said...<br /><br /> மறதியில் மலர்ந்த கவிதை மணம் வீசுதடி பெண்ணே....//<br /><br />உன் கருத்தே கவிதையாய் கலக்குதே தமிழ் !ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-8712467779600213602009-11-12T05:09:05.591-08:002009-11-12T05:09:05.591-08:00//R.Gopi said...
பதிவை படித்து விட்டு எதற்காக ப...//R.Gopi said...<br /> பதிவை படித்து விட்டு எதற்காக பின்னூட்ட பகுதிக்கு வந்தேன்<br /> மற்ற கமெண்டுகளை படிக்கவா, இல்லை நானும் ஏதாவது கமெண்ட் போடவா??//<br /><br />என்ன கோபி இது? நீங்களும் நம்ம கேஸ் தானா? இந்த வயதிலா? அடப் பாவமே!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-77696639180983103942009-11-12T05:04:46.644-08:002009-11-12T05:04:46.644-08:00//பா.ராஜாராம் said...
எனக்கு இந்த கவிதை ரொம்ப பிட...//பா.ராஜாராம் said...<br /> எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்!..//<br /><br />வாங்க ராஜா, எனக்கும் பிடித்திருக்கு நண்பரே. இப்பவே சொல்வதெல்லாம் சொல்லிவிட வேண்டும். பிறகு மறந்து போய் விட்டால்....ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-66251909220358798402009-11-12T05:01:23.721-08:002009-11-12T05:01:23.721-08:00//இராயர் அமிர்தலிங்கம் said...
very touching ...//இராயர் அமிர்தலிங்கம் said...<br /><br /> very touching kavidhai!!<br /> இயல்பான கவிதை<br /> வாழ்த்துக்கள்//<br /><br />வாங்க இராயர். கவிதை பிடித்ததில் மகிழ்ச்சி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-50987172887214076092009-11-12T04:57:45.314-08:002009-11-12T04:57:45.314-08:00//கவிநயா said...
இயல்பா, எளிமையா, அருமையா இரு...//கவிநயா said...<br /><br /> இயல்பா, எளிமையா, அருமையா இருக்கு ஜெஸ்வந்தி.//<br /><br />வாங்க கவிநயா, வாழ்த்துக்கு நன்றி தோழி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-72597840590411482872009-11-12T04:55:58.572-08:002009-11-12T04:55:58.572-08:00//நேசமித்ரன் said...
:)
இன்னும் கொஞசம் க...//நேசமித்ரன் said...<br /> :)<br /> இன்னும் கொஞசம் கொஞசமே எடிட் பண்ணி இருக்கலாம்<br /> மத்த படி நல்லா இருக்கு//<br /><br />வாங்க நேசன், எங்கே எடிட் பண்ணவேண்டும் என்று சொல்லித் தந்திருக்கலாம்.<br />அடுத்த முறை சொல்லுங்கள். நண்பர்களிடம் நான் அதைத் தான் எதிர் பார்க்கிறேன்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-20523859540631011452009-11-12T00:24:47.454-08:002009-11-12T00:24:47.454-08:00ரொம்ப அழகான இயல்பான கவிதை.....
வாழ்த்துக்கள்.........ரொம்ப அழகான இயல்பான கவிதை.....<br />வாழ்த்துக்கள்........ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-51958177793903613382009-11-11T04:35:52.392-08:002009-11-11T04:35:52.392-08:00மறதியில் மலர்ந்த கவிதை மனம் வீசுதடி பெண்ணே....மறதியில் மலர்ந்த கவிதை மனம் வீசுதடி பெண்ணே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-53063271878332103622009-11-10T19:31:42.618-08:002009-11-10T19:31:42.618-08:00பதிவை படித்து விட்டு எதற்காக பின்னூட்ட பகுதிக்கு வ...பதிவை படித்து விட்டு எதற்காக பின்னூட்ட பகுதிக்கு வந்தேன்<br />மற்ற கமெண்டுகளை படிக்கவா, இல்லை நானும் ஏதாவது கமெண்ட் போடவா??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-39942494562715659312009-11-10T18:45:09.692-08:002009-11-10T18:45:09.692-08:00இயல்பான கவிதை
வாழ்த்துக்கள்இயல்பான கவிதை <br />வாழ்த்துக்கள்இராயர்https://www.blogger.com/profile/12811367286079779823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-55384133361373591092009-11-10T03:20:34.163-08:002009-11-10T03:20:34.163-08:00எனக்கு இந்தா கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்!..
/...எனக்கு இந்தா கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு ஜெஸ்!..<br /><br />//குளிர் பானப் பெட்டியருகில்<br />குனிந்தபடி நிற்கிறேன்.<br />பாலை எடுக்க வந்தேனா?<br />இல்லை வைக்க வந்தேனா?<br /><br />மெல்ல மெல்ல நடந்து சென்று<br />கதவருகில் வருகிறேன்.<br />காற்று வாங்க வந்தேனா?<br />கதவைச் சாத்த வந்தேனா?//<br /><br />இந்தா ரெண்டு பாராவிலும் அழகான கவிதை இருக்கு...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-86406779936152081572009-11-09T22:10:20.609-08:002009-11-09T22:10:20.609-08:00வயதின் முதிர்வையும் அதனால் ஏற்படும் மறதியையும் சொல...வயதின் முதிர்வையும் அதனால் ஏற்படும் மறதியையும் சொல்லியிருக்கும் விதம் அழகு ஜெஸி.படம் தெளிவில்லாவிடாலும் இயல்பாயிருக்கு.தலைப்புதான் ஏனோ பொருத்தமில்லாமல் இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com