tag:blogger.com,1999:blog-219622969621953944.post3810316243179940703..comments2023-08-25T05:24:43.395-07:00Comments on மௌனராகங்கள்: தேவதை வந்தாள்ஜெஸ்வந்தி - Jeswanthyhttp://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-219622969621953944.post-18128145963083327272009-09-14T10:27:52.520-07:002009-09-14T10:27:52.520-07:00//கவிநயா said...
அழகான தேவதை நீங்கள் கேட்ட வரங...//கவிநயா said...<br /> அழகான தேவதை நீங்கள் கேட்ட வரங்களை தவறாமல் தரட்டும்!//<br /><br />வாங்க கவிநயா. எப்படி இருக்கிறீர்கள்.?அழகான தேவதையைக் கண்டு பிடித்த பிரியமுடன் வசந்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-86095281776654991022009-09-14T10:24:09.139-07:002009-09-14T10:24:09.139-07:00//வெ.இராதாகிருஷ்ணன் said...
அருமையான வரங்களைக்...//வெ.இராதாகிருஷ்ணன் said...<br /> அருமையான வரங்களைக் கேட்டு இருக்கிறீர்கள். என்னிடம் இந்த தேவதையை அனுப்பியமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.//<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. நல்ல வரங்களாகக் கேளுங்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-26755608318392813022009-09-14T09:41:06.645-07:002009-09-14T09:41:06.645-07:00அழகான தேவதை நீங்கள் கேட்ட வரங்களை தவறாமல் தரட்டும்...அழகான தேவதை நீங்கள் கேட்ட வரங்களை தவறாமல் தரட்டும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-15069533830411913642009-09-14T08:34:56.555-07:002009-09-14T08:34:56.555-07:00அருமையான வரங்களைக் கேட்டு இருக்கிறீர்கள். என்னிடம்...அருமையான வரங்களைக் கேட்டு இருக்கிறீர்கள். என்னிடம் இந்த தேவதையை அனுப்பியமைக்கு மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-63405394585980660222009-09-14T07:19:20.994-07:002009-09-14T07:19:20.994-07:00உங்கள் நட்பையும் சேர்த்துத்தான் வரம் கேட்டேன் நண்ப...உங்கள் நட்பையும் சேர்த்துத்தான் வரம் கேட்டேன் நண்பரே!]]<br /><br />அதை நினைத்து தான் சந்தோஷம் கொண்டேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-82974279663951935522009-09-14T06:45:57.079-07:002009-09-14T06:45:57.079-07:00//நேசமித்ரன் said...
நல்லா இருக்குங்க உங்களின்...//நேசமித்ரன் said...<br /> நல்லா இருக்குங்க உங்களின் வரப் பட்டியல்<br /> ததாஸ்து<br /> ஆமென் :)//<br /><br />வாங்க நண்பரே. நன்றி. எனக்கு ஆமென் மட்டும் போதும்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-32136268972513907362009-09-14T06:42:42.114-07:002009-09-14T06:42:42.114-07:00//பிரியமுடன்...வசந்த் said...
நல்ல எண்ணம் ஜெஸ...//பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> நல்ல எண்ணம் ஜெஸ்வந்தி தாங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகள்//<br /><br />தேவதை ஒன்றை அனுப்பி விட்டு இப்போ வாழ்த்தும் வந்து சொல்லி விட்டாய். நன்றிப்பா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-67951919453356224702009-09-14T06:39:57.107-07:002009-09-14T06:39:57.107-07:00//நட்புடன் ஜமால் said...
/ நண்பர்கள் என்றும் நி...//நட்புடன் ஜமால் said...<br /> / நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்<br /> நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்./<br /> மிக அழகு ஜெஸ்வந்தி.//<br /><br />வாங்க ஜமால். தொடர்ந்து வரும் உங்கள் நட்பையும் சேர்த்துத்தான் வரம் கேட்டேன் நண்பரே!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-16381259342685859292009-09-14T06:37:02.391-07:002009-09-14T06:37:02.391-07:00//ஜீவன் said...
கவிதை போல இருக்கிறது ..!
/ ...//ஜீவன் said...<br /> கவிதை போல இருக்கிறது ..!<br /> / என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்<br /> என்னருகில் இருக்க வேண்டும். /<br /> என்ன சொல்ல ......!<br /> என்னை அழைத்ததற்கு நன்றி விரைவில் பதிவிடுகிறேன்..!//<br /><br />வாங்க ஜீவன். என்ன சொல்ல? என்று கேட்டால் என்ன அர்த்தம். நீங்கள் நினைத்ததைச் சொல்லியிருக்கலாம். என்ன வரம் கேட்கிறீர்கள் என்று பார்க்க வருவேன்.//ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-31637049538169789272009-09-14T05:24:09.358-07:002009-09-14T05:24:09.358-07:00நல்லா இருக்குங்க உங்களின் வரப் பட்டியல்
ததாஸ்து ...நல்லா இருக்குங்க உங்களின் வரப் பட்டியல் <br /><br />ததாஸ்து <br />ஆமென் <br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-83431900393326498452009-09-14T03:40:30.504-07:002009-09-14T03:40:30.504-07:00//ஷஃபிக்ஸ் said...
அழகா, தெளிவா சொல்லி இருக்கி...//ஷஃபிக்ஸ் said...<br /> அழகா, தெளிவா சொல்லி இருக்கிங்க, எல்லா வரங்களும் எனக்கு பிடிச்சு இருக்கு.//<br /><br />நன்றி நண்பரே. எனக்கும் உங்களுக்கும் பிடித்தால் போதாது. அந்தத் தேவதைக்குப் பிடிக்கணுமே!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-14673293274544679652009-09-14T03:37:45.832-07:002009-09-14T03:37:45.832-07:00//அன்புடன் அருணா said...
தேவதை வரங்கள் அழகாக ...//அன்புடன் அருணா said...<br /> தேவதை வரங்கள் அழகாக இருக்கிறது!//<br /><br /> உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-77956614294723812512009-09-14T03:35:26.145-07:002009-09-14T03:35:26.145-07:00//S.A. நவாஸுதீன் said...
எல்லாமே நெகிழ்ச்சியா...//S.A. நவாஸுதீன் said...<br /> எல்லாமே நெகிழ்ச்சியான வரங்கள்தான் ஜெஸ்வந்தி. வாழ்த்துக்கள்//<br /><br /> வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-76825675665835888632009-09-14T03:33:07.440-07:002009-09-14T03:33:07.440-07:00//கவிக்கிழவன் said...
நன்றி உங்கள் அன்புக்கு
...//கவிக்கிழவன் said...<br /> நன்றி உங்கள் அன்புக்கு<br /> 1. தமிழன் கனவு நனவாக வேண்டும் -அவன்<br /> தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் திரும்ப வேண்டும்.<br /> 10. நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்<br /> நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.<br /> 1 ,10 எனக்கு பிடிச்சிருக்கு நானும் எழுதுபட்ட முயற்ச்சி செய்கிறான்//<br /><br />நன்றி யாதவன். உங்கள் வரங்களைக் காலையில் படித்தேன். உருக்கமாக இருந்தது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-76311792752265744442009-09-14T01:44:23.407-07:002009-09-14T01:44:23.407-07:00//தமிழரசி said...
un pan patta ullamum vanjamil...//தமிழரசி said...<br /> un pan patta ullamum vanjamilla yennamum ingu nangu velipattu irukku jes.....ippadi ellarum podhunalam vendi vazhanthal thevathaikku velaiye illamal poividum...nalla varangal anaithum kandippa kedaikum.....//<br /><br />வாம்மா தமிழ். உன் புகழ்ச்சி மழையில் நனைந்து நான் மெய் மறந்து போனேன்.<br />உன் வாழ்த்துக்கு நன்றி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-57374902611342174862009-09-14T01:40:52.575-07:002009-09-14T01:40:52.575-07:00//அகல் விளக்கு said...
/நண்பர்கள் என்றும் நிலைக்க...//அகல் விளக்கு said...<br /> /நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்<br /> நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்./<br /> வரங்களனைத்தும் பலிக்க வாழ்த்துக்கள்//<br /><br />வாங்க தோழி, தேவதை எனக்குப் பல புதிய நண்பர்களையும் இழுத்து வந்திருக்கிறது போல் தெரிகிறது. ஹா ஹா ஹாஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-18593714262075025152009-09-14T01:37:03.002-07:002009-09-14T01:37:03.002-07:00//ஹேமா said...
ஜெஸி அத்தனையும் வரங்களும் தே...//ஹேமா said...<br /> ஜெஸி அத்தனையும் வரங்களும் தேவையானவையே.தேவதை வந்தால் விடாதேங்கோ.//<br /><br />வாங்க தோழி. தினம் தினம் கடவுளிடம் கேட்கும் விடயம்தான். தேவதையிடமும் கேட்டேன்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-18102234939631405412009-09-13T11:00:11.693-07:002009-09-13T11:00:11.693-07:00நல்ல எண்ணம் ஜெஸ்வந்தி தாங்களின் அனைத்து ஆசைகளும் ந...நல்ல எண்ணம் ஜெஸ்வந்தி தாங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-1447905391337856852009-09-13T08:43:32.414-07:002009-09-13T08:43:32.414-07:00அப்பிடியெண்டால் சரி :) தேவதையே ஜெஸ்வந்தி கேட்ட வரங...அப்பிடியெண்டால் சரி :) தேவதையே ஜெஸ்வந்தி கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்துவிடு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-16267179339169268302009-09-13T08:33:40.078-07:002009-09-13T08:33:40.078-07:00நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்
நல்லதை...நண்பர்கள் என்றும் நிலைக்க வேண்டும்- அவர்கள்<br />நல்லதை மட்டும் நினைக்க வேண்டும்.]]<br /><br />மிக அழகு ஜெஸ்வந்தி.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-65981702802114500822009-09-13T08:14:43.820-07:002009-09-13T08:14:43.820-07:00கவிதை போல இருக்கிறது ..!
// என் பிள்ளைகள் என்றும...கவிதை போல இருக்கிறது ..! <br /><br />// என் பிள்ளைகள் என்றும் சிரிக்க வேண்டும்- அவர்கள்<br />என்னருகில் இருக்க வேண்டும். ///<br /><br />என்ன சொல்ல ......! <br /><br />என்னை அழைத்ததற்கு நன்றி விரைவில் பதிவிடுகிறேன்..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-22767166569349963922009-09-13T03:02:25.377-07:002009-09-13T03:02:25.377-07:00அழகா, தெளிவா சொல்லி இருக்கிங்க, எல்லா வரங்களும் என...அழகா, தெளிவா சொல்லி இருக்கிங்க, எல்லா வரங்களும் எனக்கு பிடிச்சு இருக்கு.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-42786424826764783442009-09-13T02:39:11.641-07:002009-09-13T02:39:11.641-07:00தேவதை வரங்கள் அழகாக இருக்கிறது!தேவதை வரங்கள் அழகாக இருக்கிறது!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-84903515300102625272009-09-13T01:05:02.057-07:002009-09-13T01:05:02.057-07:00எல்லாமே நெகிழ்ச்சியான வரங்கள்தான் ஜெஸ்வந்தி. வாழ்த...எல்லாமே நெகிழ்ச்சியான வரங்கள்தான் ஜெஸ்வந்தி. வாழ்த்துக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-219622969621953944.post-90851425420137007452009-09-13T01:04:55.773-07:002009-09-13T01:04:55.773-07:00//பா.ராஜாராம் said...
எட்டாவது வரம் ரொம்ப ...//பா.ராஜாராம் said...<br /> எட்டாவது வரம் ரொம்ப நெகிழ்வு ஜெஸ்!)குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க சம்மதியுங்கள் தோழி..//<br /><br />வாங்க ராஜாராம். யார் இப்போ திருமணம் பற்றிக் கதைத்தது.? அந்தத் தேவதையிடம் என் பிள்ளைகள் சிரிக்க வேண்டும் என்ற ஒற்றை வரத்தில் அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதையும் அடக்கி விட்டேனே! என் பிள்ளைகள் skype இலும் chat <br />இலும் என்னுடன் கதைக்காமல் நேரில் போய்க் கதைக்கும் தூரத்தில் இருந்தால் போதும். என் வீட்டில் வைக்கப் போகிறேன் என்று நினைத்து விட்டீர்கள் போல .ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.com